சீனா: மனித மூளையுடன் கணினியை நேரடியாக இணைக்கும் Brain-Computer Interface (BCI) தொழில்நுட்பத்தில் சீனா வேகமாக முன்னேறி வருகிறது. எலான் மஸ்க்கின் Neuralink...
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை...
என்ன நடந்தது? தஞ்சாவூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த...
சென்னை: எதற்கெடுத்தாலும் எதிர்க்கட்சிகள் மீது பழி போடும் வழக்கத்தையே தவெக அரசு பின்பற்றி வருவதாக திமுக இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயநிதி...
மதுரை: மதுரையில் நடைபெற்ற இரு வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இரு சம்பவங்கள் தொடர்பாகவும் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து...
டார்வின்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய...
. தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வருகையின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்கவில்லை என்ற விவகாரம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது....
சேலம்: சேலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், 2 சிறார்கள் உட்பட 4 பேர் போக்சோ சட்டத்தின்...
சென்னை: கர்நாடக மாநில வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக...
உஜ்ஜைன்: மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள மகாகால் கோயிலுக்கு தரிசனம் சென்ற கோவாவைச் சேர்ந்த சுபாங்க் போர்க்கர் என்பவரின் செருப்பு காணாமல் போனது....
